வாழ்க்கையின் வலக்கரம்! |
![]() |
![]() |
![]() |
Wednesday, 05 March 2014 18:58 | |||
சொக்க வைக்கும் வாழ்க்கையின் வலக்கரம்! புன்னகைத்துக் கொண்டே கண்டு வந்த கனவுகளெல்லாம் துப்பட்டி முக்காட்டில் வலக்கரம் பிடித் தென்னோடு கல்யாண நாள்முதல் கணினி கருவறைபோல் என் ஆணென்று என்னை விடிகின்ற நாட்களெல்லாம் என் பெயரை அருமையாய் தடுமாறி விழநேர்ந்தால் ஆலம் விழுதுகள் தொங்க கவலைகள் எத்தனையோ மேக மெனும் புனைபெயரில் வார்த்தைகளைக் கூர் சீவி உன்னைக் கைதுசெய்து உலகைப் படைத்தவனே எனக்கு காலங்கள் கடந்து போகும் -ஷப்பீர் source: http://adirainirubar.blogspot.ae/2012/02/blog-post_15.html அருமையான இக்கவிதையை ரசித்துப்படித்திருப்பீர்கள்...! பொக்கிஷமாக, அருளாலன் அல்லாஹ் ஆண்வர்க்கத்துக்கு அருட்கொடையாக வழங்கியிருக்கும் பெண்ணிடம் வரதட்சணை கேட்பது கொடுமையிலும் கொடுமை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் அருளை மதிக்கத்தெரியாத மூடர்களாக பதிவேட்டில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டுமென்று ஆசை கொள்பவரா நீங்கள்?! இக்கவிதையை ரசித்துப்படிக்கும் எவரும் வரதட்சணை வாங்கியிருந்தால், அதனை திருப்பிக் கொடுத்து விடுங்கள், அல்லாஹ் அருள் புரிவானாக. - adm.
|